நீ விட்டுச் சென்று
காய்ந்து போன
பூவின் வாசனையை
நுகரும் போது தான்
உன் பிரிவின் நிதர்சனம்
நெஞ்சில் தெரிகிறது ..........
உன் வார்த்தைகளால் காயம்பட்டு நொருங்கினாலும்
உனக்காக உதிர்த்துக்கொண்டே இருக்கும் உன் வார்த்தைகளால் காயம்பட்டு நொருங்கினாலும்
உனக்காக உதிர்த்துக்கொண்டே இருக்கும் என் இதயம்
தன் காதலை ....!!!....!!!
Aucun commentaire:
Enregistrer un commentaire