என் கைப்பேசியின் அழைப்பொலி நான்கு அறைகளைத் தாண்டி ஒலிக்கும் என்றாலும் ஒவ்வொரு நொடியும்
எடுத்துப் பார்க்கிறேன் நீ அழைத்தாயா என்று...!
எடுத்துப் பார்க்கிறேன் நீ அழைத்தாயா என்று...!
மூடிய கண்களுக்குள்
எத்தனை இனிய கனவுகள்
விழித்து பார்க்கையில்
வாழ்க்கை முழுவதுமே
வலிகள் !!!
எத்தனை இனிய கனவுகள்
விழித்து பார்க்கையில்
வாழ்க்கை முழுவதுமே
வலிகள் !!!
Aucun commentaire:
Enregistrer un commentaire