நீ சொன்னவார்தையினால்... தவணைமுறையில் உயிர்போகிறதே!..
தாகம் இன்றி குரல் வரடுகிறதே!... என்இதயம் அழுகிறதே... என் கனவும் கலைகிறதே... இந்த ஒரு நொடி என்தன்முன் உன்பின்பம் தோன்றிமறைகிறதே.. என் உயிரே என் உயிரே... ஒருகனம் திரும்பிபாரடி ஒரு சென்மம் வாழ்திடுவேன்... ஒருமுறை உன் இதழை அசைத்துவிடு இதழ் அசையும் ஓசையிலே என் வாழ்வை வாழ்ந்திடுவேன் என் உயிரே.. என் உயிரே
தாகம் இன்றி குரல் வரடுகிறதே!... என்இதயம் அழுகிறதே... என் கனவும் கலைகிறதே... இந்த ஒரு நொடி என்தன்முன் உன்பின்பம் தோன்றிமறைகிறதே.. என் உயிரே என் உயிரே... ஒருகனம் திரும்பிபாரடி ஒரு சென்மம் வாழ்திடுவேன்... ஒருமுறை உன் இதழை அசைத்துவிடு இதழ் அசையும் ஓசையிலே என் வாழ்வை வாழ்ந்திடுவேன் என் உயிரே.. என் உயிரே
Aucun commentaire:
Enregistrer un commentaire